கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேர் காயமடைந்தனர்.
எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவானூரில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வ...
சென்னை கிண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அந்த வாகனம் கடந்த 2 நாட்களாக அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் தீவிபத்துக்கா...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாகச் சென்ற கார் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அதிவே...
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சுவாமி மலையில் இருந...
சென்னை மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
21 வயதான உமா மகேஸ்வரி என்பவர் ஹெல்மட் அணிந்தபடி இரவில் இருசக்கர ...
கரூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை இடித்தபடிச் சென்று பேருந்து மீது மோதி நின்றது.
அந்த வாகனம் கரூர் - திருச்சி பிர...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே மகனுக்குப் பெண் பார்க்க மொபட்டில்சென்ற கணவனும், மனைவியும் சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தனர்.
மிட்ட அள்ளி பாரத கோயில் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், பாப்பாத...